உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த, படித்துக்கொண்டி ருக்கும் மாணவர்கள் தங்க ளுக்கு மடிக்கணினி வழங் கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த, படித்துக்கொண்டி ருக்கும் மாணவர்கள் தங்க ளுக்கு மடிக்கணினி வழங் கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.